4 லட்சம் பயணிகளும்... 4 பெஞ்சும்..!  - இது சென்னை சென்ட்ரல் புறநகர் முனையம்

1 week ago 3

தினசரி 4 லட்சம் பயணிகள் வந்து செல்​லும் சென்னை சென்ட்ரல் புறநகர் முனை​யத்​தில், 4 பெஞ்​சுகள் மட்டுமே உள்ள​தால், பயணிகள் தரையில் அமரும் நிலை ஏற்பட்​டுள்​ளது. இதனால், ரயில் ஏற வரும் பயணிகள் மிகவும் சிரமமடைகின்​றனர். சென்னை சென்ட்ரல் புறநகர் முனை​யத்​தில் இருந்து ஆவடி, திரு​வள்​ளூர், அரக்​கோணம், திருத்​தணி, கும்​மிடிப்​பூண்டி, நெல்​லூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்கு தினசரி புறநகர் மின்சார ரயில்கள் இயக்​கப்​படு​கிறது.

வேலை, கல்வி, சுற்றுலா, மருத்​துவம் உள்ளிட்ட பல்வேறு தேவை​களுக்காக பொது​மக்கள் தினமும் இந்த ரயில் சேவைகளை பயன்​படுத்தி வருகின்​றனர். நாள்​தோறும் சுமார் 4 லட்சத்​துக்​கும் மேற்​பட்ட பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலை​யத்​தைப் பயன்​படுத்தி வருகின்​றனர்.

Read Entire Article