38வது தேசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல்

2 hours ago 2

உத்தரகாண்ட்: டேராடூனில் நடைபெற்று வரும் 38வது தேசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மகராஷ்டிராவைச் சேர்ந்த ராகுலை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

The post 38வது தேசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article