3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

3 months ago 12

விசாகப்பட்டினம்  : ஐஎன்எஸ் அரிகாத் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது. விசாகப்பட்டினம் கடலில் இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

The post 3,500 கிமீ தூரம் சென்று தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Read Entire Article