3,400 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..!!

3 months ago 12

நாகை: வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு ஒன்றியத்தில் 3,400 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. நடவு செய்து 80 நாட்களே ஆன சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒரு வாரமாக நீர் வடியாமல் இருப்பதால் வாய்க்கால்கள் நிரம்பி பயிர்கள் அழுகத் தொடங்கியுள்ளன.

The post 3,400 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article