2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி

3 hours ago 2

 

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். 8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம். கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை

 

The post 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article