தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
The post தமிழ்நாட்டில் மதியம் 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.