18.5 டன் குப்பைகள் மெரினாவில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்

1 hour ago 2

சென்னை: 18.5 டன் குப்பைகள் மெரினாவில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. மெரினா கடற்கரைப் பகுதியில் 4 டன் பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டுள்ளன. மெரினா கடற்பரப்பில் 128 தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றியுள்ளனர். 30க்கும் மேற்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

The post 18.5 டன் குப்பைகள் மெரினாவில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article