13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்க மாட்டோம்: டி.ஜெயக்குமார் உறுதி

2 hours ago 1

சென்னை: தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனும​திக்​க​மாட்​டோம் என்று முன்​னாள் அமைச்சர் டி.ஜெயக்​கு​மார் தெரி​வித்​துள்ளார். அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி, சென்னை, புறநகர் மாவட்​டங்​களில் நடைபெற உள்ள களஆய்வு பணிகள் குறித்து, மாவட்ட செயலா​ளர்களுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் தற்போது 13 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்​மூலம் தமிழகத்தை பாலை​வன​மாக்​கும் முயற்சி நடை​பெற்று வருகிறது. குவாரி மூலம் ஆதாயம் பெற வேண்​டும், ஊழல் செய்ய வேண்​டும், கொள்​ளை​யடிக்க வேண்​டும் என்பதே திமுக அரசின் நோக்​கமாக உள்ளது.

Read Entire Article