11 கோயில்களில் பெண் ஓதுவார்கள் – அமைச்சர் சேகர்பாபு

2 months ago 11

சென்னை: தமிழ்நாட்டில் 11 கோயில்களில் பெண் ஓதுவார்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின்படி 29 பேர் அர்ச்சகராகி உள்ளனர். அர்ச்சகர், ஓதுவார் பயிற்சி பள்ளிகள் முடங்கியிருந்த நிலையில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு புத்துயிர் பெற்றது என்றும் கூறினார்.

The post 11 கோயில்களில் பெண் ஓதுவார்கள் – அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Read Entire Article