100% சரியான பட்டியலை வெளியிட வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் கட்சிகள் வலியுறுத்தல்

4 months ago 18

சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ள நிலையில், இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள், இரட்டை பதிவுகளை நீக்கி 100 சதவீதம் சரியான பட்டியலை வெளியிட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும், தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளனர்.

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

Read Entire Article