ஸ்ரீவைகுண்டம் அணையில் 60,000 கனஅடி நீர் திறப்பு

5 months ago 16

தூத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வினாடிக்கு 60,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் 370 பேர் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆற்றங்கரை அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருந்த தூத்துக்குடி ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

The post ஸ்ரீவைகுண்டம் அணையில் 60,000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article