ஸ்ரீபெரும்புதூர் அருகே 40 அடி உயர மேற்கூரையில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

3 months ago 20

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 40 அடி உயர மேற்கூரையில் இருந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார். காட்ரம்பாக்கத்தில் தனியார் ஆலையில் சோலார் பேனல் பொருத்தும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.படுகாயமடைந்த தொழிலாளி நிக்கி குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே 40 அடி உயர மேற்கூரையில் இருந்து விழுந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Read Entire Article