டெல்லி: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரை கடன் உதவி அளிக்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தோல் மற்றும் காலணி தொழிற்சாலைகளில் உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்க திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தோல் மற்றும் காலணி தொழில் துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரை கடன் உதவி அளிக்கப்படும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு appeared first on Dinakaran.