வேலூர் மாவட்டம் காட்டுக்கொல்லை கிராமத்தில் 150 குடும்பங்களுக்கு வக்பு வரி கேட்டு நோட்டீஸ்

2 days ago 4

வேலூர்: ​காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 150 குடும்​பங்​களுக்கு வக்பு வாரி​யம் வரி கேட்டு நோட்​டீஸ் அனுப்​பிய விவ​காரம் தொடர்​பாக, வரு​வாய் கோட்​டாட்​சி​யர் விசா​ரணை நடத்தி வரு​கிறார்.

வேலூர் மாவட்​டம் அணைக்​கட்டு ஒன்​றி​யம் இறைவன்​காடு ஊராட்​சிக்கு உட்​பட்ட காட்​டுக்​கொல்லை கிராமத்​தில் 500 குடும்​பத்​தினர் வசித்து வரு​கின்​றனர். இவர்​களில் 150 குடும்​பத்​தினர் வசிக்​கும் வீடு​கள் வக்பு வாரி​யத்​துக்கு சொந்​த​மானது என்று கூறி, வரி கேட்டு வக்பு வாரி​யம் நோட்​டீஸ் அனுப்​பிய​தாகப் புகார் எழுந்​துள்​ளது.

Read Entire Article