வேலுமணிக்கு ஷாக் கொடுத்த சந்திரசேகர்! - சொன்னதைச் செய்யத் தொடங்கிவிட்டாரா செந்தில் பாலாஜி?

1 month ago 5

சென்னையில் அமித் ஷா உடனான இரண்டாம் கட்ட சந்திப்புக்கு பழனிசாமியை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த சமயத்தில் அவரது வலது கரமாக வலம் வந்த அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளரும் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளருமான கோவை சந்திரசேகர் அதிமுக-விலிருந்து விலகி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

சின்​ன​தாய் கட்​டு​மானப் பணி​களை செய்து வந்த சந்​திரசேகர், எஸ்​.பி.வேலுமணி​யின் அனுகிரகம் பெற்​றதும் அதி​முக ஆட்​சி​யில் 10 ஆண்டு காலம் கோவை மாநக​ராட்சி ஒப்​பந்​தப் பணி​களை எடுத்​துச் செய்​யும் நம்​பிக்​கை​யான ஒப்​பந்​த​தா​ர​ராக மாறிப்​போனார். கோயில் திருப்​பணி​கள், சொந்​தச் செல​வில் பொதுப்​பணி​கள் என கோவை வடவள்ளி தொடங்கி மருதமலை வரைக்​கும் அறியப்​பட்ட நபராக சந்​திரசேகர் வலம் வந்​தார்.

Read Entire Article