வேற்று கிரகங்களில் மனிதர்களை குடியேற்றம் செய்வதற்கான சோதனையை தொடங்கியது இஸ்ரோ..!!

3 months ago 13

பெங்களூர்: வேற்று கிரகங்களில் மனிதர்களை குடியேற்றம் செய்வதற்கான சோதனையை இஸ்ரோ தொடங்கியுள்ளது. வேற்று கிரகங்களில் மனிதர்கள் தங்குவதற்கான சோதனைக் குடில்கள் லடாக்கில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்புகள், நிறுவனங்களுடன் இணைந்து இஸ்ரோ சோதனையை முடுக்கிவிட்டது. வேற்று கிரகங்களில் மனிதர்கள் தங்கும்போது ஏற்படும் சவால்களை ஆராய சோதனை மேற்கொள்ள உள்ளது.

The post வேற்று கிரகங்களில் மனிதர்களை குடியேற்றம் செய்வதற்கான சோதனையை தொடங்கியது இஸ்ரோ..!! appeared first on Dinakaran.

Read Entire Article