வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

2 days ago 2

மதுரை: வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.“இவ்விவகாரத்தில் ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் இனி போராட்டம் நடத்துவது தேவையற்றது” எனக்கூறிய நீதிபதி நிர்மல் குமார், போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

The post வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க வேண்டாம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை appeared first on Dinakaran.

Read Entire Article