சென்னை: மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். உயிர் காக்கும் மருந்துகள் விலை இல்லாமல் கிடைக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசு உயிர்காக்கும் 36 வகையான மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.
The post மருந்துகளுக்கு வரி விலக்கு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது: அமைச்சர் மா.சுப்ரமணியன் appeared first on Dinakaran.