‘வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி சுதந்திரமாக விசாரிக்கவில்லை’ - மனுதாரர் குற்றச்சாட்டுக்கு அரசு பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவு

3 days ago 3

சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் சுதந்திரமாக விசாரிக்கவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

Read Entire Article