வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு: உயிரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்

4 months ago 15

சென்னை: தமிழகத்தில் வெப்ப அலையை மாநில பேரிடராக அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் உயிரிழப்போர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெயில் வாட்டியது. வெயிலின் தாக்கத்தால் பலர் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்ததாவது:

Read Entire Article