வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் உடைமைகளை இழந்து நிற்கும் குடும்பங்கள்

7 months ago 42
திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தால் வீடு மற்றும் உடைமைகளை இழந்த வடமாநிலத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்பதாக தெரிவித்தனர். பொன்னம்மாள் நகரில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 40க்கும்மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததால் தங்க இடமின்றி தவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
Read Entire Article