சென்னை: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மீனவர்கள், படகுகளை பாதுகாப்பாக மீட்டுக் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
The post இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.