சென்னை: வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க ஒன்றிய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். “சிலிண்டர் விலையை உயர்த்தியிருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பது மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி உள்ளது” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
The post வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க ஒன்றிய அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல் appeared first on Dinakaran.