“வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி...” - ராமதாஸ் பகிர்ந்த தகவல்

5 hours ago 2

கடலூர்: “என் வீட்டில் எனது நாற்காலிக்கு அருகே அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது” என்று விருத்தாசலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 11) நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மதியம் 12.30 மணி அளவில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “இது பிரம்மாண்ட கூட்டம். மாநில பொதுக்குழு கூட்டத்தில் 2700 பேர் கலந்து கொண்டனர், அதைவிட இது பெரிய கூட்டம்.

Read Entire Article