விஸ்வரூபம் எடுக்கும் திருநள்ளாறு திருலோகநாதர் கோயில் நில மோசடி - பின்னணி என்ன?

4 months ago 19

காரைக்கால்: காரைக்கால் பார்வதீஸ்வரர் கோயில் நில மோசடி புகார் தொடர்பான விசாரணை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், திருநள்ளாறு திருலோகநாதர் கோயில் நில மோசடி தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

காரைக்கால் கோயில் பத்து பகுதியில் பார்வதீஸ்வரர் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலத்தில் அரசு மனைப்பட்டா தருவதாகக்கூறி முறைகேட்டில் சிலர் ஈடுபட்டுவருவதாக துணை ஆட்சியராக(வருவாய்) இருந்த ஜி.ஜான்சன் காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் அளித்திருந்தார். இந்த நிலத்தில் யாருக்கும் மனைப்பட்டா வழங்கவில்லை, இதற்காக யாரிடமும் பணம் தரவேண்டாம் எனவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

Read Entire Article