விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தைக்கு நேரில் ஆஜர்

2 months ago 11

சென்னை: விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சமரச தீர்வு மையத்தில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் சமரச பேச்சுவார்த்தைக்கு நேரில் ஆஜராகினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இருவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் வழக்கு விசாரணையை டிச.7ம் தேதிக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒத்திவைத்தது.

The post விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச பேச்சுவார்த்தைக்கு நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Read Entire Article