விவசாயி திடீர் மாயம்

1 week ago 2

வேப்பனஹள்ளி, பிப்.15: வேப்பனஹள்ளி அருகே இனாம் குட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(32). விவசாயி. இவரது மனைவி சாந்தம்மா. சிவக்குமார் நேற்று முன்தினம் இரவு வேப்பனஹள்ளியில் உள்ள ஒருவரிடம் சீட்டு பணம் கொடுத்துவிட்டு வருவதாக தனது மனையிடம் கூறிவிட்டு, டூவீலரில் சென்றுள்ளார். அதன்பின் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாந்தம்மா, வேப்பனஹள்ளி போலீஸ் ஸ்ேடஷனில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விவசாயி திடீர் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article