விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் மின்விநியோகம் சீரானது..!!

2 months ago 9

விழுப்புரம்: அரகண்டநல்லூரில் வெள்ளம் வடிந்ததால் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டது. வெள்ளம் வடிய வடிய உடனடியாக மின்விநியோகம் செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்தார்.

The post விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் மின்விநியோகம் சீரானது..!! appeared first on Dinakaran.

Read Entire Article