விழுப்புரம் எஸ்.பி.யைக் கண்டித்து சி.வி.சண்முகம் மறியல் போராட்டம் நடத்தியதால் கைது

8 months ago 31
தனது புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி தீபக் சிவாஜியைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். கொலை மிரட்டல், அவதூறு தொடர்பாக விழுப்புரம் மேற்கு , திண்டிவனம் ரோசனை காவல் நிலையம், செஞ்சி உள்பட மாவட்டம் முழுவதும் 22 புகார்கள் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.
Read Entire Article