விருதுநகரில் ரூ.75.85 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல்

7 months ago 22

சென்னை: விருதுநகரில் வைகை ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு ரூ.75.85 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 29,000 மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post விருதுநகரில் ரூ.75.85 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Read Entire Article