விரக்தியில் பேசிக்கொண்டிருக்கிறார் இபிஎஸ்: திருமாவளவன் விமர்சனம்

1 week ago 2

சென்னை: திமுக கூட்டணி பலமாக உள்ளதால் விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியாவுக்கு ஒளி கொடுக்கும் மகத்தான தீர்ப்பு. ஆளுநர் ஆர்.என்ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரியான பாடத்தை புகட்டி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post விரக்தியில் பேசிக்கொண்டிருக்கிறார் இபிஎஸ்: திருமாவளவன் விமர்சனம் appeared first on Dinakaran.

Read Entire Article