விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது: அமைச்சர் சேகர் பாபு!

1 week ago 7

சென்னை: விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எப்படியாவது மக்களிடையே பிளவு ஏற்படுத்த முயல்கிறார்கள். பிளவுவாத அரசியலை முன்னெடுக்க நினைத்தால் வரும் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.

 

The post விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத அரசாக ஒன்றிய பாஜக அரசு உள்ளது: அமைச்சர் சேகர் பாபு! appeared first on Dinakaran.

Read Entire Article