விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்புகின்றனர்: திருமாவளவன்

2 hours ago 1

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்புகின்றனர் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.”திமுக கூட்டணி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நாம் கருத்து சொல்வதால் நமக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மெல்ல மெல்ல காய் நகர்த்தி நீர்த்துப் போகச் செய்கிறார்கள்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

The post விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்புகின்றனர்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Read Entire Article