விஜயகாந்த் படப் பாடல் பாடிய சிறுமிகள் - கண்ணீர் விட்டு அழுத பிரேமலதா!

4 months ago 14

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஓட்டலில் தங்கியிருந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா முன்பு சிறுமிகள், விஜயகாந்த் படப் பாடலை பாடியபோது, பிரேமலதா கண்ணீர் விட்டு அழுத காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

மதுரை தேமுதிக நிர்வாகி அழகர்சாமியின் மகன் திருமண விழா 4-ம் தேதி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மதுரையில் நடந்தது. இத்திருமணத்தை முடித்துவிட்டு திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஒன்றில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் தங்கி இருந்தனர். இவர்களை கட்சி நிர்வாகிகள் குடும்பத்துடன் வந்து நேரில் சந்தித்து, குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

Read Entire Article