விசிக ஆட்சி அதிகாரத்துக்கு ஒரு நாள் வந்தே தீரும்: வன்னியரசு அறிக்கை

4 months ago 27

சென்னை: விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பதிலளிக்கும் வகையில் அக்கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, ‘விசிக ஒரு நாள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தே தீரும்’ என தெரிவித்துள்ளார்.

“சமூக நீதியை பற்றி பேசுவதற்கு விசிக தலைவர் திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அவர் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் திருமாவளவன் எப்படி பட்டியலின மக்களின் தலைவராக முடியும்?” என எல்.முருகன் கேள்வி எழுப்பியிருந்தார்.

Read Entire Article