விக்கிரவாண்டிக்காக பொன்முடிக்கு வெள்ளைக் கொடி வீசும் அன்னியூர் சிவா!

3 hours ago 3

எருதுக்கு நோவாம் காக்கைக்கு கொண்டாட்டமாம் என்று ஒரு சொலவடை சொல்வார்கள். விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக-வில் இப்போது நடக்கும் விஷயங்கள் அப்படித்தான் இருக்கிறது.

ஒரு காலத்​தில் ஒன்​று​பட்ட விழுப்​புரம் மாவட்ட திமுக-வுக்கே செய​லா​ள​ராக இருந்த முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி இப்​போது எந்​தப் பதவி​யும் இல்​லாமல் இருக்​கி​றார். விழுப்​புரம் தெற்கு மாவட்​டத்​துக்கு இவரது மகனும் எம்​பி-​யு​மான கவுதமசி​காமணி செய​லா​ள​ராக இருக்​கி​றார். பொன்​முடி விழுப்​புரம் மாவட்ட திமுக-​வின் அசைக்க முடி​யாத அதி​கார மைய​மாக இருந்​த​போது, அவரை எதிர்த்து அரசி​யல் செய்​தவர் அன்​னியூர் சிவா. துரை​முரு​கன், கே.என்​.நேரு, ஜெகத்​ரட்​சகன் ஆகி​யோ​ருடன் தனக்​கிருக்​கும் நெருக்​கத்​தைப் வைத்​துக்​கொண்டு பொன்​முடியை தாண்டி தனி ஆவர்த்​தனம் செய்​து​வந்​தார் சிவா.

Read Entire Article