வாழும்போதே கலைஞர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் - மியூசிக் அகாடமி 98-வது இசை விழாவில் ஒடிசா ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி

4 months ago 16

சென்னை: சென்னை மியூசிக் அகாட​மி​யின் 98-வது இசை விழா நேற்று தொடங்​கியது. தொடக்க விழா​வில் ஒடிசா உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி எஸ்.​முரளிதர் சிறப்பு விருந்​தினராக கலந்​து​கொண்டு, குத்து​விளக்​கேற்றி விழாவை தொடங்கி​வைத்​தார்.

மியூசிக் அகாட​மி​யின் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்​யப்​பட்​டிருக்​கும் டி.எம்​.கிருஷ்ணாவுக்கு, ‘தி இந்து’ குழுமம் வழங்​கும் 1 லட்ச ரூபாய் பணமுடிப்புடன் கூடிய சங்கீத கலாநிதி எம்.எஸ்​.சுப்பு​லட்​சுமி விருதை அளித்து சிறப்புரை ஆற்றினார்.

Read Entire Article