வாலிபாளையம் பகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்

2 months ago 12

 

திருப்பூர், நவ.19: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக் உட்பட்ட வாலிபாளையம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 34 வது வட்ட பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்செயலாளர் தெற்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் மாலதி நாகராஜன் முன்னிலை வகித்தார்.

இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன்,பகுதி செயலாளர் உசேன், கவுன்சிலர் பி.ஆர்.செந்தில்குமார், வார்டு செயலாளர் இளங்கோ, செங்கப்பள்ளி சுப்ரமணி,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கலைச்செல்வி மற்றும் தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post வாலிபாளையம் பகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article