‘வாடகையக் கூட்டு... கடையக் காலி பண்ணு..!’ - ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்துக்கு வந்த சோதனை

15 hours ago 2

ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஆண்டுகள் பழமையான பென்னிங்டன் நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கமிட்டிக்கு சொந்தமான மார்க்கெட்டை வைத்து இப்போது கிளம்பியுள்ள பிரச்சினையால் நூலகத்தின் தனித்தன்மைக்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள் வாசிப்பு ஆர்வலர்கள்.

1875-ல் திருநெல்​வேலி ஆட்​சி​ய​ராக இருந்த பென்​னிங்​டன் என்​பவ​ரால் ஸ்ரீவில்​லிபுத்​தூரில் பொது நூல​கம் தொடங்​கப்​பட்​டது. அவரது பெய​ராலேயே திறக்​கப்​பட்ட இந்த நூல​கத்​தின் நிர்​வாகச் செல​வு​களுக்​காக வணிக வளாகம் ஒன்​றும் பிற்​பாடு கட்​டப்​பட்​டது.

Read Entire Article