வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம்

2 hours ago 1

 

திருவண்ணாமலை மாடு வீதியில் குடியிருப்போரின் வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வாகன போக்குவரத்தை முறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் எ.வ.வேலு தலைமை நடந்த கூட்டத்தில், மாடவீதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் நபர்களின் சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை மட்டும் மாடவீதி பகுதிகளில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

The post வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்க சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article