வழக்கு விசாரணைக்காக விஐபி-க்களுடன் வரும் வழக்கறிஞர் எண்ணிக்கை குறித்த மனு தள்ளுபடி

4 months ago 13

சென்னை: வழக்கு விசாரணைக்கு ஆஜராகும் விஐபி-க்களுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே வழக்கறிஞர்கள் ஆஜராகும் வகையில் விதிகளை வகுக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘திமுக பைல்ஸ்’ என்ற பெயரில் அந்தக் கட்சி தலைவர்களின் சொத்துப் பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.. இதையடுத்து அவருக்கு எதிராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஏற்கெனவே ஆஜரானார்.

Read Entire Article