வழக்கறிஞர் தொழில் உன்னதமானது; வர்த்தகமல்ல: நில பிரச்சினை வழக்கில் நீதிபதி அறிவுரை

5 days ago 3

சென்னை: வழக்​கறிஞர் தொழில் உன்​னத​மான தொழில், வர்த்​தகம் அல்ல எனத் தெரி​வித்த சென்னை உயர் நீதி​மன்​றம், நிலப் பிரச்​சினை தொடர்​பான வழக்​கின் உண்​மைத்​தன்மை மற்​றும் வழக்​கறிஞர்​கள் மீதான குற்​றச்​சாட்டு தொடர்​பாக சிபிசிஐடி விசா​ரிக்க உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை, மயி​லாப்​பூரில் நூர்​ஜ​கான் பீவி, ஷேக் மாதர், அப்​துல் ஹாசன் ஆகியோ​ருக்கு சொந்​த​மான 3 கிர​வுண்ட் நிலத்தை ஆக்​கிரமிப்​பாளர்​களிடம் இருந்து மீட்​டு, விலைக்கு வாங்க கமலேஷ் சந்​திரசேகரன் என்​பவர் ஒப்​பந்​தம் செய்​திருந்​தார்.

Read Entire Article