தூத்துக்குடி: தூத்துக்குடி வல்லநாடு கிராமத்தில் 30 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுகாதாரம், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். நேற்று கோயில் விழாவில் பரிமாறப்பட்ட அசைவ உணவால் உடலநலக் குறைவு ஏற்பட்டதாகத் தகவல். வல்லநாடு கிராமத்தில் குடிநீர் குறித்து ஆய்வு செய்த நிலையில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.
The post வல்லநாடு கிராமத்தில் 30 பேருக்கு உடல்நலக் குறைவு; அதிகாரிகள் ஆய்வு! appeared first on Dinakaran.