டெல்லி: வருமான வரி சலுகையால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணித்துள்ளார். அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ.2,600 கோடியும் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
The post வருமான வரி சலுகையால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணிப்பு appeared first on Dinakaran.