வரதட்சணை தடுப்புச் சட்டம்: கிரிமினல் குற்றமாக வரையறுக்கும் பிரிவுகளுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

3 hours ago 1

டெல்லி: வரதட்சணை தடுப்புச் சட்டத்தில், வரதட்சணை கேட்பது, கொடுப்பது, பெறுவது ஆகியவற்றை கிரிமினல் குற்றமாக வரையறுக்கும் பிரிவுகளுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடாளுமன்றத்தில் போய் முறையீடு செய்யுமாறு மனுதாரருக்கு நீதிபதிகள் காட்டமான அறிவுறுத்தியுள்ளார்.

The post வரதட்சணை தடுப்புச் சட்டம்: கிரிமினல் குற்றமாக வரையறுக்கும் பிரிவுகளுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி appeared first on Dinakaran.

Read Entire Article