வயநாடு தொகுதியில் இறுதிகட்ட பரப்புரை தீவிரம்..!!

7 months ago 22

வயநாடு: இடைத்தேர்தல் நடைபெறும் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் இன்றுடன் பரப்புரை ஓய்கிறது. காங். வேட்பாளர் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக ராகுல்காந்தி சாலைப் பேரணி நடத்தி வருகிறார். காங்.(பிரியங்கா காந்தி), பாஜக (நவ்யா ஹரிதாஸ்), இந்திய கம்யூ.(சத்யன் மொகெரி) என மும்முனை போட்டி நிலவி வருகிறது. இன்றுடன் பரப்புரை ஓய்வதால் வேட்பாளர்கள் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

The post வயநாடு தொகுதியில் இறுதிகட்ட பரப்புரை தீவிரம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article