டெல்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 2025 மார்ச் இறுதியில் 73.630 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2023-24ம் நிதியாண்டு இறுதியில் 66,880 கோடி டாலராக இருந்த கடன் 10% அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் ரூ.61.48 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் [ஜிடிபி] வெளிநாட்டு கடன் விகிதம் 2024-25ல் 19.1%ஆக அதிகரித்துள்ளது.
The post இந்தியாவின் மொத்த வெளிநாட்டுக் கடன் 2025 மார்ச் இறுதியில் 73.630 கோடி டாலராக அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி appeared first on Dinakaran.