வத்திபட்டியில் நாளை மின்தடை

6 months ago 18

நத்தம், டிச. 19: நத்தம் அருகே எல்.வலையபட்டி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.19ம் தேதி, வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ரெட்டியபட்டி, வத்திபட்டி, காசம்பட்டி, புதுக்கோட்டை, லிங்கவாடி, பரளி, வேம்பரளி, தேத்தாம்பட்டி, பொடுகம்பட்டி, பெருமாள்பட்டி ஆகிய ஊர்களில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

The post வத்திபட்டியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Read Entire Article