திருப்பூர், ஜூன்27: உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ராஜ்மதி (25). இவர் திருப்பூரில் உள்ள வித்யாலயம் அடுத்த பாரதி நகரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் ராஜ்மதி திருமணமாகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். அவரது பெற்றோர்கள் உ.பியில் திருமணத்திற்காக வரண் பார்த்து வந்தனர்.
இந்நிலையில் ராஜ்மதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post வடமாநில பெண் தற்கொலை appeared first on Dinakaran.