வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்; முதலமைச்சர் உரை

3 months ago 12

சென்னை: “வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். தென் சென்னை, மத்திய சென்னையை போன்று வடசென்னையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை. வடசென்னை வளர்ச்சிக்காக ரூ.6400 கோடியில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என சென்னை புளியந்தோப்பில் புதிய குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்ததோ அதையெல்லாம் மாற்றி வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்; முதலமைச்சர் உரை appeared first on Dinakaran.

Read Entire Article